நா.முத்துக்குமார் கவிதைகள்
Poetry

நா.முத்துக்குமார் கவிதைகள்

By நா.முத்துக்குமார்

₹425 ₹450 6% OFF
Delivery in 3 - 7 working days.
Delivery charge: ₹40
If the book is unavailable, a refund will be processed within 10 days.
For orders with multiple books, courier charges are calculated based on total quantity at checkout.
Based on 0 reviews. - Write a review

Additional information

Author Name
நா.முத்துக்குமார்
Publisher
டிஸ்கவரி புக் பேலஸ்
Pages
304
Format
Paper Pack
ISBN
9789389857429

Quick Description

நா.முத்துக்குமார் :
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். ''தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன்'' ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார்.

Customer Reviews

No reviews yet. Be the first to review this book!

Write a Review

Related Books

மெல்ல செத்து மீண்டு வா மெல்ல செத்து மீண்டு வா
க்ரிஷ்பாலா
₹190 5% OFF
₹200
பலவீனமான இதயம் பலவீனமான இதயம்
க்ரிஷ்பாலா
₹142 5% OFF
₹150
இராசாத்தி இராசாத்தி
கவிஞர் குட்டி
₹171 5% OFF
₹180
கண்ணீரில் வாழ்பவர்கள் கண்ணீரில் வாழ்பவர்கள்
அஜூ
₹171 5% OFF
₹180